இன்றைய குறள்

Saturday, December 17, 2011

கோபம்




தங்களை சுதந்திரமாக
பறக்கவிடுவதில்லை
என்று
Paperweightடிடம்
கோபித்து கொண்டன
தாள்கள்.

2 comments:

பழமொழி