இன்றைய குறள்

Sunday, December 18, 2011

மறுக்கப்படுகிறது


கேட்டதும் கொடுப்பவர்
கடைசிவரை
ஆடை கொடுக்கவில்லை.
கிழிந்த ஆடையுடன்
பிச்சைக்காரி
நிறைய துச்சாதனன்கள்
நடுவே!

No comments:

Post a Comment

பழமொழி