இன்றைய குறள்

Thursday, November 17, 2011

எதிர்பார்ப்பு


பாதை ஒளிரும்
என்ற
எதிர்ப்பார்ப்பில்,
சோகக்கடலில்
கலங்கரை விளக்கத்தின்
ஒளியை நோக்கி.





இருண்ட விழிகளோடு!

No comments:

Post a Comment

பழமொழி