இன்றைய குறள்

Thursday, November 17, 2011

தவிக்கும் தணல்



கொடுமைகளை கண்ட
ஒவ்வொருவரின் மனதிலும்
கொதித்தெழுந்து
பூக்கும் தணல்,
ஒருங்கிணைந்து
கட்டடங்காமல்
காற்றாற்று
வெள்ளமாய் தறிகெட்டு
ஓடி,
கடலுக்குள் அடங்கிவிடுவதற்குள்,
அவற்றை
நல்வழிப்படுத்தி
ஒளியூட்டும்
விளக்குகளாய்
மாற்றுங்கள்.

இங்கேயும் ஒரு தவிக்கும் தணல்.

2 comments:

பழமொழி