இன்றைய குறள்

Thursday, November 17, 2011

சோகம்




பசியறியா பந்திக்கு
வெளியே
எச்சில் இலைக்காக,




ஒட்டிய வயிறு!!!!



நமக்கு கிடைத்த உணவை வீணாக்காதீர்கள். நாம் வீணாக்கும் உணவு கூட கிடைக்காமல் உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் இருக்கின்றார்கள்.

2 comments:

பழமொழி