இன்றைய குறள்

Tuesday, September 27, 2011

ஆசை


பிறந்த பெண் குழந்தையின் ஆசை!!!


ஒரு சொட்டு
தாய் பாலாவது
கொடுங்கள்,
கள்ளிப்பால்
கொடுக்கும் முன்.


வேண்டாம் பெண் சிசு கொலை.

No comments:

Post a Comment

பழமொழி