கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.
முகப்பு
புதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி
இந்த வலைபூ ஏன்?
ஆய்வு
கட்டுரை
கருத்துக்கணிப்பு
கவிதைகள்
காணொளி
சிந்தனை
சிறுகதை
செய்திகள்
தமிழ்
நிகழ்வு
நிகழ்வுகள்
பாடல் வரிகள்
பாரம்பரிய சமையல்
புதிர் விளையாட்டு
புரட்சி
பொது
வரலாறு
விளையாட்டு
ஹைக்கூ
இன்றைய குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Thursday, August 25, 2011
மலரு[க்கு]ம் கண்ணீர்
பனித்துளிகளை
தன் மேல்
ஏந்தியும்,
தேனீக்களுக்கு
பசியாற தேனமுதத்தை
தன்னுள் அடக்கியும்,
பறிக்க யாருமில்லாமல்
வாடிப்போவதை
எண்ணி தன்
இதழ்களை கசக்கி
கண்ணீராக
வடிக்கிறது!
ஒரு
முதிர்கன்னியை போல்..
ஆம்
மலருக்கும்
கண்ணீர் வரும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பழமொழி
No comments:
Post a Comment