இன்றைய குறள்

Thursday, August 25, 2011

மலரு[க்கு]ம் கண்ணீர்


பனித்துளிகளை
தன் மேல்
ஏந்தியும்,
தேனீக்களுக்கு
பசியாற தேனமுதத்தை
தன்னுள் அடக்கியும்,
பறிக்க யாருமில்லாமல்
வாடிப்போவதை
எண்ணி தன்
இதழ்களை கசக்கி
கண்ணீராக
வடிக்கிறது!
ஒரு
முதிர்கன்னியை போல்..
ஆம்
மலருக்கும்
கண்ணீர் வரும்..

No comments:

Post a Comment

பழமொழி