இன்றைய குறள்

Thursday, August 25, 2011

காந்த(கண்ணீர்) விழிகள்

சோகத்தை மட்டுமே
தாங்கியுள்ள
முகம்.
அதில்
ஆயிரம் கேள்விகளை
கண்கள்
சுமந்திருந்தாலும்,
உதடுகள்
மௌனத்தை மட்டும்
வெளிப்படுத்தி,
பேசாமடந்தையாக,
கண்ணீரில்
பதில் அளிக்கும்
காந்த விழிகள்........

No comments:

Post a Comment

பழமொழி