இன்றைய குறள்

Sunday, August 28, 2011

நேர்த்திக்கடன்





மரங்களுக்கும்
நேர்த்திக்கடன்
இலையுதிர்காலத்தில்!
அவைகளும் இலைகளை
உதிர்த்து
நிற்கிறது
மொட்டையாய்!

No comments:

Post a Comment

பழமொழி