இன்றைய குறள்

Monday, August 29, 2011

வானத்திலும் கண்ணாம்பூச்சி ஆட்டம்.



மகிழ்ச்சியாக
இரவில்
கண்சிமிட்டி விட்டு,
பகலில்
காணாமல் போகின்றன.
நட்சத்திரங்கள்!

No comments:

Post a Comment

பழமொழி