நீ அடுத்தவரிடம் என்ன எதிர்பார்க்கின்றாயோ அதையே அடுத்தவரும் உன்னிடம் எதிர்பார்ப்பார் என்று நினைவு கொள்.
உன் நண்பனைப் பற்றி ஒருவன் உன்னிடம் கோள் சொல்கிறான் என்றால் அவன் உன்னைப் பற்றியும் வேறு ஒருவரிடம் பேசுவான் என்று நினைவில் கொள்.
நீ செய்யும் ஒரு செயல் அடுத்தவரின் மனதை காயப்படுத்துகிறது என்று தெரிந்தால், அதை எவரிடமும் வெளிப்படுத்தக்கூடாது என்று முடிவு செய்.
உன்னிடம் இருக்கும் சில நல்ல பழக்கங்கள் அடுத்தவரிடம் பார்க்கும் பொழுது ஒத்த கருத்துடையவர்கள் என்று எண்ணாதே. பல விடயங்களில் மாறுபடுவீர்கள் என்பது உண்மை.
யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை. எனக்கு நானே சொல்லிக்கொண்டது உங்கள் பார்வைக்கு. பிடித்திருந்தால் பின்பற்றுங்கள்.
ReplyDeletenalla karuthu, pinpatra muyachiseikiren nandri
ReplyDelete