இன்றைய குறள்

Wednesday, August 24, 2011

நட்பு சாவதில்லை




எதார்த்தமான சூழ்நிலையில்
சந்தித்திருந்தாலும்,
ஒருவரை ஒருவர்
புரிந்ததால்
நண்பர்களானோம்.
சரியான நேரம்
ஒதிக்கி மேலும்
புரிந்துக்கொண்டால்,
வாழ்நாள் முழுவதும்
நண்பர்களாகவே
வாழ்வோம்.
நண்பர்கள் சாகலாம்
நட்பு சாவதில்லை...................

2 comments:

பழமொழி