இன்றைய குறள்

Tuesday, December 10, 2013

என்றோ பழகியது

என்னை நான் மறந்தாலும்
உன் நினைவுகள்
உன்னோடு சேர்த்து
என்னையும்                                                   ஞாபகப்படுத்துகிறது.......

6 comments:

  1. வணக்கம்

    ஆகா...ஆகா.. அருமை.. வாழ்த்துக்கள்

    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி விபரம் இங்கே.http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அழைப்பிற்கு நன்றி தோழரே. நிச்சயம் பார்க்கிறேன். நேரம் கிடைத்தால் நிச்சயம் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன்..

      Delete
  2. அஹா அருமை
    நம் இருப்பைக் கூட அவள் மூலம்தான்
    உணர முடிவது என அவள் சிறப்பைச்
    சொல்லிப் போனவிதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. நம்மை நாம் உணர அவள் ஒரு தூண்டுகோளாக இருந்ததினாலோ என்னவோ!!

      Delete

பழமொழி