இன்றைய குறள்

Wednesday, December 5, 2012

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பாடல் வரிகள்


படம்: மூன்று பேர் மூன்று காதல்
பாடல்: ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்





ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்கிகின்றதே
வினாதாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியால்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே

நதியில் வீழும் இலை என்ன காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் பொதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்க்கிறேன் வேரரிவேன்
என்னுடன் நீயா
உன்னுடன் நானா
நானே நீயா
நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்துடுவேனா
கிடைத்திடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல இல்லை
ஊஞ்சல தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா
வருவது நானா
திசை அறியாது
திரும்பிடுவேனா
காதலில் ஊஞ்சலில் அசைவததே சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்கிறதே
அதே பேரில் என் பெயர் சேர்கிறதே
வினாதாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியால்

ஆஹா காதல்
ஆளை மிரட்டி

No comments:

Post a Comment

பழமொழி