இன்றைய குறள்

Tuesday, November 22, 2011

மாற்று மொழி


ஈன்ற தாய் சுகமோடும்,
வளமோடும்,
இருக்கும் பொழுது,
செவிலித்தாய்
தன் குழந்தைக்கு
அமுதுட்டுவது
போல் கொடுமையானது,

தாய் மொழியை உதறி
வேறு மொழியின் மீது நாட்டம் செலுத்துவது.........

மாற்று மொழி தமிழர்களுக்கு தமிழர்களிடம் தேவையா??

2 comments:

பழமொழி