கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.
முகப்பு
புதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி
இந்த வலைபூ ஏன்?
ஆய்வு
கட்டுரை
கருத்துக்கணிப்பு
கவிதைகள்
காணொளி
சிந்தனை
சிறுகதை
செய்திகள்
தமிழ்
நிகழ்வு
நிகழ்வுகள்
பாடல் வரிகள்
பாரம்பரிய சமையல்
புதிர் விளையாட்டு
புரட்சி
பொது
வரலாறு
விளையாட்டு
ஹைக்கூ
இன்றைய குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Monday, October 10, 2011
பித்தன்..
உன்னால்,
கண்ணிலாதவன் உலகை காண்கிறான்,
ஊமை பாடுகிறான்,
செவிடன் கேட்கிறான்,
முடவன் புறப்பட்டு ஓடுகிறான்,
கையில்லாதவன் எழுதுகிறான்,
ஆனால்
நான் மட்டும்
பித்தனாய்
இதை கிறுக்கி
கொண்டு இருக்கிறேன்........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பழமொழி
No comments:
Post a Comment