இன்றைய குறள்

Thursday, September 29, 2011

தனிமை - ௧


சிந்தனைகள் உனக்குள்ளே
மூழ்கி,
பேசுவது உனக்கு மட்டும்
ஒளித்து,
உணர்வுகள் வெளிக்கொனராமல்
புதைந்து,
பார்வை நான்கு சுவற்றினுள்
சுற்றித்திரிந்து,
சோம்பல் அடையச்செய்வது
தனிமை எனும் சிறை.

4 comments:

  1. பெரிய தத்துவ மேதை..... நல்லா உதைக்கணும் உங்களை..

    ReplyDelete
  2. சோகத்தின் தாக்கமோ

    ReplyDelete
  3. மிக அருமை ஐயா

    ReplyDelete

பழமொழி