இன்றைய குறள்

Wednesday, September 7, 2011

பிரிவு

பிரிவு நம்மை
பற்றும் பொழுது,
தனிமையை உணருவோம்.

நம்மை நாமே
அடையாளம்
காணவும்
புரிந்துகொள்ளவும்
உதவும்.

இணைவோம்
என்ற நம்பிக்கை
உள்ளவரையில்,
பிரிவுகள் இருந்தாலும்
அது நிரந்தரமில்லை!

No comments:

Post a Comment

பழமொழி