இன்றைய குறள்

Friday, August 26, 2011

காந்தி தேசமே...உனக்கு ஈரம் இல்லையோ??


கனவுகளில் மட்டும்
வெளியுலகத்தை
காண்பது.
செய்தாள்களில் படித்ததை
கற்பனை செய்து
பார்ப்பது.
தன் ஆதங்கத்தை
தனக்குள்ளே
கொட்டிதீர்ப்பது.
வெறுப்பாக இருந்த
பொழுது
சுவர்களுடன் பேசுவது.
சிறைக்கம்பிகளுடன்
நட்பு
பாராட்டுவது,
என்று 20 ஆண்டுகள்
என்றாவது விடுதலையடைவோம்
என்ற நம்பிக்கை
கனவில் வாழ்த்தவனை
அனைத்தும் கைவிரித்தது!!!
அவனுக்கு தூக்கு தண்டனையாம்......

தோழர் பேரறிவாளனுக்கு கொடுத்த
தண்டனையை ரத்து செய்ய கோரி
நடத்தும்
அனைத்து போராட்டத்திலும்
கலந்து கொள்ளுங்கள் என்று
இரு கரம் கூப்பி
மன்றாடுகிறேன்....

2 comments:

  1. இது போல கொடுமை செயகூடாது ......

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் தோழரே.......

    ReplyDelete

பழமொழி