இன்றைய குறள்

Wednesday, August 24, 2011

உன்னையே நேசிக்கிறேன்


நீ
என்னை நேசிக்கவில்லை
என்று
எனக்கு தெரிந்ததும்
என் உயிரை இழந்தேன்...
என்னை துறந்த
பின்னும்
உன்னையே
நேசிக்கிறேன்.
ஆவியாய் நான்!!!!!!!!!!!

No comments:

Post a Comment

பழமொழி