இன்றைய குறள்

Sunday, August 28, 2011

கருப்பு மை



கண்களுக்கு இல்லை
இது
மக்களின் எண்ணத்திற்கு
வண்ணம் தீட்ட
வந்த
மை.
கருப்பு மை.

பசுமையை வெளிகாட்டும்
பச்சை மை.
சமாதானத்தை எடுத்துரைக்கும்
வெள்ளை மை.
புரட்சி தீ வளர்க்கும்
சிகப்பு மை.

ஆனால் மக்களின்
அறியாமையை அகற்ற
வரும்
இது
கருப்பு மை.

No comments:

Post a Comment

பழமொழி