இன்றைய குறள்

Saturday, January 11, 2014

பேதையின் பிதற்றல்


அவனுக்கு அது புதிது!!
புரியாமல் விழித்தான்
பதிலளிக்க திணறினான்
விடிவிற்காக ஏங்கினான்..
தான் மட்டும் தானா
அல்லது வேறு யாரேனும்
பாதித்துள்ளார்களா
என்றும் யோசிக்கவும் தோன்றியது!
யாரிடம் கேட்பது
என்ற சிந்தனையில்
நாட்கள் வாரங்களாகி
மாதங்கள் ஆகிவிட்டது....
பழகிய மாதங்களில்
பிதற்றல்கள் பிடித்துப்போனது
காரணம்



புரிதல் 

1 comment:

  1. புரிதலை தேடிப்போனதால் பிதற்றலும் புரிந்ததுவோ ?

    ReplyDelete

பழமொழி