இன்றைய குறள்

Tuesday, September 11, 2012

புதுமை



என்றும் புதிதாக
தெரிவது
புதுமை.
நமக்கும் அதன்
முக்கியம்
புரியவேண்டும்.
புதுமையை
கையில் எடுத்தால்
தனித்துவமாக தெரிவோம்.
தனித்துவம்
நம்முடைய அடையாளம்.
கடைசி வரை
ஒற்றுமையாக
பின்பற்றுவோம்
நல்லுள்ளங்களின் பாராட்டுகளை
பெற்றிடுவோம்,
மென்மேலும் உயர்ந்திடுவோம்.


No comments:

Post a Comment

பழமொழி