இன்றைய குறள்

Wednesday, November 2, 2011

பொக்கிஷம்.



கண்ணீரை காகிதத்தில்
வடித்துவிட்டு
குப்பைத்தொட்டியில்
பேனா.

காகிதங்கள்
மட்டும் பொக்கிஷமாகி
பத்திரமாய் இருக்கின்றன.

No comments:

Post a Comment

பழமொழி