இன்றைய குறள்

Friday, December 16, 2011

எழுச்சி



முடிந்து போன
நேற்றைய புலம்பலுக்கு,
இன்றைய எழுச்சி,
விதையாக வேண்டும்

நாளைய வளர்ச்சிக்கு.

No comments:

Post a Comment

பழமொழி