இன்றைய குறள்

Wednesday, November 23, 2011

வாழ்க்கை


கடலினுள் வாழ்வை
தேடி
வலையினுள்
வாழ்வை தொலைத்த
மீனவர்களின்
கண்ணீர்,
அலைகளாய் வீசுகிறது



கடற்கரையில்!!!!!

2 comments:

  1. சிக்கனமான அருமையான கவிதை .கடற்கரையில் ..என்ற முடிவு இல்லாமலேயே பொருள் விளங்குகிறது ..அது தேவையில்லை என்று நினைக்கிறேன் .வாழ்த்துகள்

    ReplyDelete
  2. "அலைகளாய் வீசுகிறது கடற்கரையில்" இப்படி முடிக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்...

    கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete

பழமொழி